• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அப்பாவி மக்களின் உயிரிழப்பு குறித்து ஐ.நாவின் வேண்டுகோள்
  2015-06-30 15:35:09  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 29ஆவது முழு அமர்வு, தனது தனி புலனாய்வு குழு வழங்கிய காசா மோதல் அறிக்கையை பற்றி 29ஆம் நாள் பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மேற்கொண்டுள்ளது. மோதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பைக் குறைக்க, சர்வதேசச் சமூகம் மேலும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு குழுவின் தலைவர் மாரி டாவிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல், இவ்வறிக்கை பற்றி மனநிறைவின்மையைத் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040