உயர் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்பைப் பார்வையிடும் வகையில், பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ் ஷரிஃபு ஜுலை முதல் நாள் அந்நாட்டின் தென் பகுதியிலுள்ள துறைமுக நகரான கராச்சி சென்றடைந்தார். கடந்த 10 நாட்களில் தொடர்ந்த கடும் வெப்ப நிலையினால் இந்நகரில் 1250 பேர் உயிரிழந்தனர்.