தூதாண்மை உறவை மீட்பதன் பொருட்டு அமெரிக்கா மற்றும் கியூபா எடுத்த முடிவு, இருநாட்டுறவை இயல்பாக்கும் போக்கில் முக்கிய காலடியாகும். இவ்விரு நாட்டு மக்களின் பொது நலனுக்கு இது பொருத்தமானது. அமெரிக்க கண்டத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் துணைபுரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கியூபா மீதான முற்றுகை மற்றும் தடை நடிவடிக்கைகளை அமெரிக்கா கூடியவிரைவில் முற்றிலும் நீக்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.