மேலும், இம்மாநிலத்தின் தலைநகருக்குச் செல்லும் ஒரு முக்கிய சாலையில் தலிபான் ஆயுததாரிகள் 12 சோதனை சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். தற்போது வரை இம்மோதல் தொடர்கிறது. ஆப்கானிஸ்தான் இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் இப்பிரதேசத்துக்கு படையினர்களை அனுப்பியுள்ளது என்று இந்த ஊடகம் மாநில நாடாளுமன்றத் தலைவரின் கூற்றை மேற்கோள் காட்டி அறிவித்தது.