• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளைகுடா நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு
  2015-07-27 09:15:28  cri எழுத்தின் அளவு:  A A A   
வளைகுடா நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அறை கூவல்களை கூட்டாகச் சமாளிக்க வேண்டுமென ஈரான் விருப்பம் தெரிவித்தது. குவெய்த்தில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்கின்ற ஈரான் வெளியுறவு அமைச்சர் ஷெரிப் குவெய்த் வெளியுறவு அமைச்சர் ஷாபஹொவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இவ்வாறு தெரிவித்தார். இரு நாட்டுறவு, பொது அக்கறை வாய்ந்த சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.தவிர, ஷெரிப் கத்தார் மற்றும் ஈராக்கில் பயணம் மேற்கொள்வார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040