2015ஆம் ஆண்டு கோடைகால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
2015-07-27 10:04:20 cri எழுத்தின் அளவு: A A A
2015ஆம் ஆண்டு கோடைகால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 25ஆம் நாளிரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் நடைபெற்றது. 165 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சிறப்பு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள். அமெரிக்காவின் முதல் குடிமகள் மிசெல் ஓபாமா அம்மையார் 2015ஆம் ஆண்டு கோடைகால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதை அறிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய