• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாளத்தின் மேற்கு பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவு
  2015-07-30 17:13:58  cri எழுத்தின் அளவு:  A A A   

நேபாளத்தின் மேற்கு பகுதியிலுள்ள மியாக்டி பிரதேசத்தில், பலத்த மழை காரணமாக,, ஜுலை 29-ஆம் நாளிரவு மீண்டும் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் 5பேர் உயிரிழந்துள்ளனர். பல வீடுகள் புதைந்துள்ளன என்று அந்நாட்டின் காவற்துறை 30-ஆம் நாள் கூறியுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணி 30-ஆம் நாள் அதிகாலை முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040