• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மலேசிய அரசு சாராப் பண்பாட்டுப் பரிமாற்றக் கண்காட்சி
  2015-07-30 19:38:50  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன-மலேசிய அரசு சாராப் பண்பாட்டுப் பரிமாற்றக் கண்காட்சி ஜூலை 30ஆம் நாள் கோலாலம்பூரில் துவங்கியது. இரு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் கை எழுத்து மற்றும் ஓவியங்கள், ஒலிம்பிக் பற்றிய மதிப்புக்குரிய அரியபொருட்கள் ஆகியவை, 2 நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒலிம்பிக் சுடர் ஏந்துபவர்களும், தொண்டர்களும், மலேசியாவின் பல்வேறு துறையினர்களுடன் பரிமாற்றத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040