பெய்ஜிங், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாகு ஜூலை 31ஆம் நாள் கோலாலம்பூரில் அறிவித்தார்.
வரலாற்றில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் நடத்தும் முதலாவது நகரமாக பெய்ஜிங் மாறியுள்ளது.