அகதிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில், இவ்வாண்டின் இறுதிக்குள் இத்தாலி, கிரேக்கம் உள்ளிட்ட மத்திய தரைக் கடலோரப் பிரதேசங்களில் அலுவலகங்களை நிறுவி, மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடும் அகதிகளுக்கு பதிவு சேவையை வழங்க வேண்டும் என்று கூட்டறிக்கை ஒன்றில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.