• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐஎஸ் அமைப்பின் சில தலைவர்கள் ஈராக்கின் வான்தாக்குதலில் பலி
  2015-08-31 10:08:16  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈராக் வான்படை அண்மையில் போர் விமானங்களை அனுப்பி, அன்பார் மாநிலத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் ஒரு அமைவிடத்தின் மீது வான்தாக்குதல் தொடுத்தது. இவ்வமைப்பின் உயர் நிலை தலைவர்கள் சிலர் இதில் கொல்லப்பட்டனர். கடந்த 27ஆம் நாள் ஈராக் இராணுவத்தின் 2 தளபதிகள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு சதி செய்த 5 பேர் இந்த உயரிழந்தோரில் அடங்குவர் என்று ஈரான் இராணுவ வட்டாரம் 30ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040