இது குறித்து இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதன் புதன்கிழமை கூறுகையில், "எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் ஏலம் 3 திங்கள் காலத்துக்குள் தொடங்கும். இந்த வயல்கள், இருந்து சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டுள்ளன" என்று தெரிவித்தார்.
வருவாயை பகிர்ந்து கொள்ளுதல் என்கிற அடிப்படையில் இந்த வயல்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட உள்ளன.
தற்போது, உலக அளவில் அதிக அளவிலான பெட்ரோலிய பொருள்களை இறக்குமதி செய்வதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.