உலக வங்கியின் முதன்மை பொருளியலாளர் காவ்ஷிக் பாசு பேசுகையில், நடப்பு வறுமை வரையறை உயர்வு, 2005ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட விலை உயர்வை வெளிப்படுத்துவதற்காக தான் என்று கூறினார்.
உலக வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, கிழக்காசியா, பசிபிக் பிரதேசம், தெற்காசியா, சஹாராவுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வறிய மக்களின் எண்ணிக்கை உலகிலுள்ள மொத்த வறிய மக்களின் எண்ணிக்கையில் 95 விழுக்காடு வகிக்கிறது.