ஈராக்கின் கிழக்குப் பகுதியிலுள்ள டியாலா மாநிலம், தென் பகுதியிலுள்ள பாஸ்ரா மாநிலம், தலைநகர் பாக்தாத் ஆகியவற்றில் அக்டோபர் 5ஆம் நாள் வாகனக் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. அதில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர். 92 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.