• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புலனாய்வு பணிக்கு தற்காலிகமாகத் தடை
  2015-10-09 10:50:55  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு நெறிமுறை கமிட்டி, உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு தலைவர் புலாட், துணைத் தலைவர் புலாதினி, தலைமைச் செயலாளர் வால்க், முன்னாள் துணைத் தலைவர் சாங் மங் ச்சென் ஆகியோர் மீதான தண்டனை முடிவை அறிவித்தது. அதன்படி எதிர்வரும் 90 நாட்களில், புலாட் தற்காலிகமாக தடை செய்யபெட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040