• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத நல்லிணக்கத்தை உணர்த்தும் "ஜுவாங்ஜோ"
  2015-10-09 16:45:53  cri எழுத்தின் அளவு:  A A A   

"வந்தாரை வாழ வைக்கும் ஊரு…." என்ற தமிழ் திரைப்பட பாடலுக்கு சீனாவின் ஜுவாங்ஜோ நகர் சரியாகப் பொருந்தும். தெற்கு சீனாவில் அமைந்துள்ள இந்த ஊர் (புஜியன் மாநிலம்), கடலுக்கு அருகிலே இருப்பதுவே அதற்கான காரணம். வரலாற்றின்படி, இந்த ஜுவாங்ஜோ துறைமுகத்திலிருந்து தான் முந்தைய பட்டுப்பாதை தொடங்கியது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040