• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இஸ்ரேல்-பாலஸ்தீனச் சூழ்நிலை
  2015-10-09 16:55:10  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெருசலேம், தெல் அவிவ், ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை ஆகிய இடங்களில் அக்டோபர் 8ஆம் நாள் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அதில் இஸ்ரேலைச் சேர்ந்த 8 பேர் காயமுற்றனர். பாலஸ்தீனர் ஒருவர் உயிரிழந்தார் என்று இஸ்ரேல் இராணுவம் அதே நாள் தெரிவித்தது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040