தொடர்புடைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தரப்புகள் பன்முக கலந்தாய்வு மூலம் அரசியல் உடன்படிக்கை குறித்து இறுதி ஆவணத்தை உருவாக்குவதற்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
லிபியா பல்வேறு தரப்புகளின் தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லிபியா இயல்பான நிலைக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்றும் பான் கிமூன் கூறினார்.
லிபியாவுக்கான ஐ.நாவின் சிறப்பு உதவிக் குழுவின் பொறுப்பாளர் பேர்னர்டீனொ 8ஆம் நாளிரவு மொராகொவின் ஸ்கிராட்டில் பேசுகையில், ஃபாயிசி சர்ராஜ் தலைமை அமைச்சராக கொண்ட தேசிய ஒற்றுமை அரசை லிபியா உருவாக்கும் என்று அறிவித்தார்.