சீனாவின் ஹாய்னான் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான சான்யாவில், ரோஜா பள்ளத்தாக்கு என்ற சுற்றுலா தலம், பயணிகளை கவர்ந்து வருகின்றது.
ரோஜா பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடத்தில் ஒரு பின்தங்கிய கிராமம் இருந்தது. தற்போது, உயிரின வாழ்கைச் சூழ்நிலையையும் கிராம சுற்றுலா வளர்ச்சியையும் ஒருங்கிணைத்திருப்பதால், அக்கிராமம், அழகாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. ரோஜோ பயிரிடுதல், ரோஜோ பண்பாடு உள்ளிட்ட செழுமைமிக்க வளங்கள் இந்த பூங்காவில் உருவாகியுள்ளன.