2015ஆம் ஆண்டு, சீன-நேபாள தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில், நேபாள தாங்கா கலை கண்காட்சி அம்மையில் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. நேபாளத் தேசிய அருங்காட்சியகத்தைச் சேர்ந்த 80 தாங்கா கலைப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.