• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரான்ஸின் இருப்புப்பாதை நிலையப் பாதுகாப்பு வலுப்படுத்துதல்
  2015-11-25 10:08:56  cri எழுத்தின் அளவு:  A A A   
புலானாய்வின்படி, பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூலகாரணமான அப்தேல்ஹாமித் அபோத் நவம்பர் 19ஆம் நாள் பாரிஸின் மைய வணிகப் பகுதியான லா தேஃபேன்ஸில் தற்கொலைக் குண்டு வெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார். பிரான்ஸ் அரசு வழக்கறிஞர் ஃபுரேன்கோஸ் மோலின்ஸ் 24ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

இதனிடையே, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனிக்குமிடையேயான இருப்புப்பாதைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, டிசம்பர் 20ஆம் நாளுக்கு முன், பாரிஸ் மற்றும் லீலே நகரிலுள்ள நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க, பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது என்று அந்நாட்டுப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோயால் அதே நாள் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040