இதனிடையே, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனிக்குமிடையேயான இருப்புப்பாதைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, டிசம்பர் 20ஆம் நாளுக்கு முன், பாரிஸ் மற்றும் லீலே நகரிலுள்ள நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க, பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது என்று அந்நாட்டுப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோயால் அதே நாள் தெரிவித்தார்.