பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை பற்றி சீனாவின் வேண்டுகோள்
2015-11-25 14:15:57 cri எழுத்தின் அளவு: A A A
பாலஸ்தீனப் பிரச்சினை மற்றும் மத்திய கிழக்கு நிலைமை தொடர்பாக ஐ﹒நா பொதுப் பேரவை 24ஆம் நாள் கூட்டத்தை நடத்தியது. ஐ﹒நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி லியூச்சேயி அதில் பேசினார். அவர் பேசுகையில், பாலஸ்தீன-இஸ்ரேல் பேச்சுவார்த்தை தேக்க நிலையில் உள்ளது. இந்த பேச்சுவார்த்தையைக் கூடிய விரைவில் மீட்கும் வகையில், இவ்விரு நாடுகளுக்குமிடையேயான நம்பிக்கை அதிகரிக்கச் சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டும். பாதுகாப்பு பற்றிய பிரதேச நாடுகளின் உகந்த கவலையிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய