• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு முறைமை மேம்பாடு
  2015-11-26 08:55:45  cri எழுத்தின் அளவு:  A A A   
அயல்நாட்டு விமான நிறுவனங்களின் பாதுகாப்பு நம்பிக்கையை அதிகரிக்க, பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்களில் பன்னோக்கப் பாதுகாப்புச் சோதனை முறைமை உருவாக்கப்படுகின்றது. அதே வேளை, 10ஆயிரத்துக்கும் மேலான பாதுகாப்புப் பணியாளர்களும் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் விமானச் சேவைக்கான சிறப்பு ஆலோசகர் அண்மையில் தெரிவித்தார்.

தற்போது, 40கோடி ரூபாய் ஒதுக்கி லாகூர் விமான நிலையத்தில் பன்னோக்கப் பாதுகாப்பு முறைமை பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040