• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாலிப் பயங்கரவாதத் தாக்குதலின் ஜயத்துக்குரியவர்கள் கைது
  2015-11-27 09:43:05  cri எழுத்தின் அளவு:  A A A   

மாலி தலைநகர் ப்யாமெகொவில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் ஐயத்துக்குரிய இருவர் 26ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் ப்யாமெகொவின் புற நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்தாக்குதலின் புலனாய்வை மேற்கொண்டுள்ளதாக மாலி பாதுகாப்புத் துறை 26ஆம் நாள் அறிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040