மாலி தலைநகர் ப்யாமெகொவில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் ஐயத்துக்குரிய இருவர் 26ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் ப்யாமெகொவின் புற நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்தாக்குதலின் புலனாய்வை மேற்கொண்டுள்ளதாக மாலி பாதுகாப்புத் துறை 26ஆம் நாள் அறிவித்தது.