வட கொரியாவில் நடைபெறும் துணை அமைச்சர் நிலை பேச்சுவார்த்தை
2015-11-27 14:48:55 cri எழுத்தின் அளவு: A A A
தென் கொரியாவும் வட கொரியாவும் 27ஆம் நாள் கூட்டறிக்கையை வெளியிட்டு, டிசம்பர் 11ஆம் நாள் வட கொரியாவின் கெசொங்(Kaesong) தொழில் பூங்காவில் இருநாட்டு அரசுகளுக்கிடையே துணை அமைச்சர் நிலை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தன. அப்போது, தென் கொரிய-வட கொரிய உறவை மேம்படுத்துவதில் தற்போது நிலவும் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடத்தப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய