சர்வதேச போர் கப்பல் அணி வகுப்பு விழா இந்தியாவில் பிப்ரவரி 4-ஆம் நாள் தொடங்கியது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் போர்க் கப்பல்கள் இவ்விழாவில் பங்கெடுற்றுள்ளன. இது, இந்தியக் கடற்படையின் 2வது சர்வதேச போர் கப்பல் அணி வகுப்பு விழாவாகும்.
இவ்விழாவுக்குத் தலைமைத் தாங்கிய இந்திய கடற்படை தலைவர் ஆர்-கே தேவன் கூறுகையில், இந்த நிகழ்வு, கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கத் துணைபுரியும். கடலின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பது, நமது கடமையாகும் என்றார்.