தமிழ் நாட்டில் தொடர்வண்டி தடம் புரண்டது
2016-02-05 15:19:42 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியாவின் பெங்களூருக்கான பயணித் தொடர்வண்டி 5ஆம் நாள் காலை தமிழ் நாட்டின் நற்றப்பள்ளியில் தடம் புரண்டது. இதில் குறைந்தது 40பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து 11 தொடர்வண்டி சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்று இந்தியத் தொடர்வண்டித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய