வட கொரியா செயற்கை கோள் செலுத்தல் குறித்து சீனாவின் கருத்து
2016-02-07 15:35:06 cri எழுத்தின் அளவு: A A A
வட கொரியா செயற்கைக் கோள் ஒன்றைச் செலுத்தியது குறித்து தொடர்புடைய பல்வேறு தரப்புகள் தெளிந்த சிந்தனையுடனும், கவனமாகவும் செயல்பட்டு, கொரியத் தீபகற்பத்தின் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்குரிய வழிகாட்டும் செயல்களை மேற்கொள்ள கூடாது என்றும், இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாக பேணிகாக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் குவா சுன் யீங் அம்மையார் 7ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய