• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் அமைப்பின் 7 உறுப்பினர்களை ரஷியா பாதுகாப்பு வாரியம் கைது செய்துள்ளது
  2016-02-09 16:44:08  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி செய்தது தொடர்பான ஐயத்தின் பேரில், ரஷியக் கண்காட்சி பாதுகாப்பு வாரியம் 7ஆம் நாள் யேகேடேரின்பெர்க் நகரில் ஐ. எஸ் அமைப்பின் 7 உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பு ஆணையம் 8ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

இந்த 7 பேர், ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மாஸ்கோ, சென்ட் பீடேர்பெர்க் மற்றும் ஸ்வேர்ட்லோவ்ஸ்க் மாநிலம் ஆகிய இடங்களில், சொந்தமாக தயாரித்த வெடி சாதனங்களைப் பயன்படுத்தி, பயங்கரவாத தாக்குதலைத் தொடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று இச்செய்தி கூறுகிறது. 

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040