• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூட்டு ராணுவ பயிற்சி தாய்லாந்தில் துவங்கியது
  2016-02-09 18:21:46  cri எழுத்தின் அளவு:  A A A   

தாய்லாந்தும், அமெரிக்காவும் கூட்டாக நடத்தும் "கோப்ரா கோல்ட்" எனும் பலதரப்புக் கூட்டு ராணுவ பயிற்சி 9ஆம் நாள் தாய்லாந்தின் சோன்புரியில் துவங்கியது. பார்வையாளர் நாடாக, சீனா இந்த ராணுவ பயிற்சியின் மனித நேய நடவடிக்கை பயிற்சியில் கலந்து கொண்டுள்ளது.

பிரதேசம், ஏன் உலகின் பாதுகாப்பு அறைகூவலைச் சமாளித்து, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நிதானத்தைப் பேணிகாப்பது, இந்த ராணுவ பயிற்சியை நடத்துவதன் நோக்கமாகும் என்று தாய்லாந்து அதிகார வட்டாரம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040