• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் விவசாய்கள் மற்றும் ஆயர்களின் வருமானம் விரைவான அதிகரிப்பு
  2016-02-25 15:47:14  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் தொகையில், விவசாய்கள் மற்றும் ஆயர்களின் மக்கள் தொகை, 80விழுக்காட்டுக்கு மேல் ஆகும். திபெத்தின் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகின்றது.

புள்ளிவிபரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில், திபெத்தின் விவசாயத்துக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை, 7870கோடி யுவானாகும். இதன் மூலம், திபெத்தின் வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் துறையின் தகுநிலை தெளிவாக உயர்ந்துள்ளது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040