• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2016 போ ஆவ் கருத்தரங்கில் லீ கெச்சியாங் முக்கிய உரை
  2016-03-25 10:49:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 24ஆம் நாள் முற்பகல் போ ஆவ் ஆசிய கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். ஆசியா, ஐரோப்பியா மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த 62 நாடுகளின் 2100 பல்வேறு துறையினர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். தற்போது உலக நிலைமையில் ஆழமான மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆசிய நாடுகள் இணைந்து அறைகூவல்களைச் சமாளிக்க லீ கெச்சியாங் 5 கருத்துக்களை முன்வைத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040