இவ்வாண்டு மார்ச் திங்கள் முதல், 3 கோடியே 10 இலட்சம் லிட்டர் அடர்த்திமிகு எண்ணெயை ஈரான் நாள்தோறும் ஏற்றுமதி செய்து, உலகில் அடர்த்திமிகு எண்ணெய் ஏற்றுமதி செய்த மிகப்பெரிய நாடாக மாற்றியுள்ளது என்று ஈரான் தேசிய எண்ணெய் உற்பத்தி விற்பனை நிறுவனத்தின் பொறுப்பாளர் சயீத் நாசர் ஷச்சதி தெரிவித்தார்.
சர்வதேச தடை நீக்கிய பின், அடர்த்திமிகு எண்ணெய் ஏற்றுமதி அளவு 6 இலட்சம் டன் திங்கள் தோறும் எட்டியது. இதின் 50 விழுக்காடு சிங்கப்பூரிக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது, ஈரானின் அடர்த்திமிகு எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக சிங்கப்பூர் உள்ளது என்று அவர் கூறினார்.