• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் தலைவரைக் கொல்வதற்கு, அமெரிக்காவின் திட்டம்
  2016-05-02 19:07:35  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்கா, அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடதனைக் சுட்டுக் கொன்ற 5 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்தின் இயக்குனர் ஜோன் புரென்னன் மே திங்கள் முதல் நாள் பேசுகையில், தீவிர அமைப்பான ஐ.எஸ்.வின் தலைவர் அபு பகர் அல் பாக்டாடியைக் கொல்வது இதே முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.இன் மீது தாக்குதல் நடத்துவது சிறப்பு அறைகூவலை எதிர்நோக்குகிறது. இவ்வமைப்பு, ஒரு நிறுவனமாக மட்டுமல்லாமல், புதிய வடிவமாகவும் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மீது அச்சுறுத்தலை இது உருவாக்கி விடும். ஐ.எஸ் சக்தி, ஈராக் மற்றும் சிரியாவில் வளர்ந்துள்ளது மட்டுமல்லாமல், லிபியா, நைஜீரியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் காணப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040