• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது உலக மனித நேய உச்சி மாநாடு
  2016-05-03 09:30:41  cri எழுத்தின் அளவு:  A A A   
முதலாவது உலக மனித நேய உச்சி மாநாடு மே 23 மற்றும் 24ஆம் நாள் துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெற உள்ளது. 80 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேலான பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களில், உயர் நிலை தலைவர்கள், வணிக துறையினர்கள், மீட்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முதலிய பிரதிநிதிகள் இடம்பெற உள்ளனர் என்று மனித நேய விவகார பொறுப்பாளரான ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீபன் ஒ ப்ரையன் 2ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040