ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அண்மையில் ஈராக்கின் பல்வேறு இடங்களில் அடிக்கடி நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதல்களில், இதுவரை நுற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் 2ஆம் நாள் வெளியான தகவலின்படி, பிரான்ஸ் படை ஏப்ரல் 29, 30ஆம் நாட்களில் அமெரிக்க படையுடன் சேர்ந்து ஈராக்கிலுள்ள ஐஎஸ் அமைப்பின் மீது விமானத் தாக்குதல் தொடுத்தது.