• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட இந்தியாவில் நிலச்சரிவு:10 பேர் பலி
  2016-05-24 09:06:41  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் உத்தரக்கண்ட் பிரதேச மாநிலத்தில் 22ஆம் நாளிரவு பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு சாலையின் கட்டுமான பணியிடத்தில் பணியாளர் விடுதி இதனால் புதைந்தது. இதன் விளைவாக குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர் என்று இந்திய காவல்துறை 23ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இச்சம்வபத்தில் காயமடைந்தவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணி நடைபெற்று வருகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040