மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அரசின் வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் போர்ட் சிட்டி நிவாரணப் பொருள்களை அளித்தது.
இலங்கையில் கடந்த வாரம் கனமழை பெய்த்து. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 92 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.