• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் வெள்ளப்பெருக்கு – மீட்புதவிப் பணியில் போர்ட் சிட்டி
  2016-05-24 11:10:14  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களை அந்நாட்டின் போர்ட் சிட்டி சகானா மேற்கொண்டு வருகிறது. போர்ட் சிட்டி திட்டம், சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அரசின் வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் போர்ட் சிட்டி நிவாரணப் பொருள்களை அளித்தது.

இலங்கையில் கடந்த வாரம் கனமழை பெய்த்து. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 92 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040