2016ஆம் ஆண்டு வெளிநாட்டு புகைப்படக்கலைஞர் பார்வையில் பெய்ஜிங் என்ற புகைப்படப் போட்டி 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. 16 நாடுகளைச் சேர்ந்த 20 புகைப்படக்கலைஞர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொள்வார்கள்.அடுத்த வாரத்தில், அவர்கள் பெய்ஜிங்கில் பல்வேறு இடங்களுக்கு சென்று, அவர்களிது பார்வையில் புகைப்படம் எடுப்பார்கள்.