ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கிமூன் இம்மாநாட்டுக்கு வழங்கிய வாழ்த்து உரையில், மனித நேய உதவிக்கான தேவை அதிகரிப்பு, இயற்கை சீற்றம், காலநிலை மாற்றம் முதலியவை தற்போதைய உலகில் ஏற்பட்டுள்ள முக்கிய சவால்களாகும். தொடரவல்ல வளர்ச்சிக்கான ஐ.நாவின் 2030 நிகழ்ச்சி நிரலில் அவற்றுக்கான தீர்வு முறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
2017ஆம் ஆண்டு ஆசிய ஊடகங்களின் உச்சி மாநாடு சீனாவின் சிங்தாவ் நகரில் நடைபெறும் என்று தெரிகிறது.