• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லியோஜின்சோங் சிறுபான்மை தேசிய இன மாநாட்டில் பங்கேற்பு
  2016-05-30 09:47:10  cri எழுத்தின் அளவு:  A A A   
மே 28ஆம் நாள் இந்தியாவுக்கான சீன தூதர் பதவியை தற்காலிதமாக ஏற்ற அதிகாரி லியோஜின்சோங் அழைப்பின் பேரில், சிறுபான்மை தேசிய இனத்தின் நலவாழ்வு மற்றும் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதில், சிறுபான்மைத் தேசிய இன விவகார அமைச்சர் நாஜ்ம ஹெப்டுல்லா அம்மையாருடன் சந்தித்துரையாடினார்.

லியோஜின்சோங் பேசுகையில், சீனா மற்றும் இந்தியாவில் அதிகமான சிறுபான்மைத் தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனப் பிரதேசங்களின் பொருளாதாரத்தை வளர்த்து, பல்வேறு இனங்கள் சமமாக முன்னேற்ற இரு நாடுகளும் பாடுபடுகின்றன. இரு தரப்பும் கொள்கைப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒன்றை ஒன்று கற்றுக்கொள்ளக் கூடும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040