• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் இடி, மின்னல் தாக்கியதில் 24 பேர் சாவு
  2016-05-30 15:37:57  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் முகிற்பேழ் மழையாலும் இடி மற்றும் மின்னல் தாக்கியதிலும் 24 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல், உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த திடீரென பெய்த முகிற்பேழ் மழைக்கு 6 பேர் உயிரிழந்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040