சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப புத்தாகம் மாநாடு, சீன அறிவியல் கழகம் மற்றும் சீனச் சமூக அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞர்கள் மாநாடு, சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப சங்கத்தின் முழு அமர்வு ஆகியவை 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றினார்.
புத்தாகம் நாடாகவும் உலக அறிவியல் தொழில் நுட்ப வல்லரசாகவும் சீனாவை நிர்மானிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.புத்தாகமான கொள்கையையும் நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி, முழுமைப்படுத்தி, பன்முக புதுமையில் அறிவியல் தொழில் நுட்ப புதுமையில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.