• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ச்சியாங்சூ மாநிலத்தின் பல பகுதிகள் கடும் மழையால் பாதிப்பு
  2016-06-24 09:15:52  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ச்சியாங்சூ மாநிலத்தின் யான்சான் மாவட்டத்தின் புனிங், ச்செயான் ஆகிய நகரங்களில், இடி மின்னல், பலத்த மழை முதலியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால். 23ஆம் நாளிரவு வரை, 78 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமுற்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040