சீனாவின் ச்சியாங்சூ மாநிலத்தின் யான்சான் மாவட்டத்தின் புனிங், ச்செயான் ஆகிய நகரங்களில், இடி மின்னல், பலத்த மழை முதலியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால். 23ஆம் நாளிரவு வரை, 78 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமுற்றனர்.