சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 24ஆம் நாள், பெலாரஸ் அரசுத் தலைவர் லுகஷங்கொவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது, இரு தரப்புறவு சீராக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு பன்முகங்களிலும் வளர்ந்து வருகிறது., பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார்.