வட கொரியா சோதனை முறையில் எறிவிசை ராக்கெட் செலுத்திய செயல், அமெரிக்கா தலைமையிலான எதிர் சக்தியின் அச்சுறுத்தலைக் கையாளும் வகையில் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையாகும். வட கொரியாவை இடைவிடாமல் இராணுவ ஆற்றலுடன் அச்சுறுத்தும் அமெரிக்காதான், கொரிய தீபகற்பத்தின் பதற்ற நிலைக்கு காரணமாகும் என்று அவர் கூறினார்.