• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாளத் தலைமை அமைச்சர் பதவி விலகல்
  2016-07-25 09:28:44  cri எழுத்தின் அளவு:  A A A   

நேபாளத் தலைமை அமைச்சர் கே. பி. ஷர்ம ஓலி 24ஆம் நாளிரவு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும், பதவி விலகல் கடிதத்தை அரசுத் தலைவர் பிட்யா தேவி பண்டாரியிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040