சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே வட கிழக்காசிய பாதுகாப்பு பற்றிய 4ஆவது கலந்தாய்வு 28ஆம் நாள் மாஸ்கோவில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் கொங் சியாயோ, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் மொர்குலோவ் இக்கலந்தாய்வுக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.