திபெத் தொல் பொருள் பாதுகாப்புக்கு நடுவண் அரசின் நிதியுதவி
2016-07-29 11:11:28 cri எழுத்தின் அளவு: A A A
12ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்துக்கு சீன நடுவண் அரசு 160 கோடி யுவான் நிதியை ஒதுக்கியுள்ளது. 11ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் இருந்ததை விட இந்த நிதித் தொகை 180 விழுக்காடு அதிகமாகும். மேலும், திபெத் தொல் பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திட்டப்பணிகள் 130ஐ எட்டி, வரலாற்றில் புதிய பதிவாகியுள்ளது. சிங்காய்-திபெத் பீடபூமியின் வரலாற்றை ஆய்வு மேற்கொண்டு, திபெத் பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு இது உறுதியான ஆதரவை உருவாக்கியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய