52 நாட்கள் நீடித்த இந்தப் பயணம் ஜுன் 22ஆம் நாள் சீனாவின் சான்யா நகரிலிருந்து தொடங்கியது. உலகளவில் மிக ஆழமான மாரியானா கடலடி படுகுழி பரப்பில் 84 பணிகள் இக்கப்பல் ஏற்றிச் சென்ற உயர் தொழில் நுட்ப சாதனங்களால் நிறைவேற்றப்பட்டு, பெருவாரியான மாதிரிகளும் தரவுகளும் பெறப்பட்டுள்ளன.
இப்பயணத்தில் கிடைத்த முடிவுகளின் விபரங்கள் செய்தியாளர் கூட்டத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.